வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! – திருஅருட்பா வடலூரில் வரும் 20.03.2024 புதன் கிழமை அன்று மாதப்பூச ஜோதி தரிசன விழாவிற்கு 1 நாள் சன்மார்க்கப் புனித யாத்திரை திருவண்ணாமலை – வடலூர் – 8675343171
திருச்சி ஸ்ரீரங்கம் – வடலூர் – 9952604433 | 8883625428
பொள்ளாச்சி & உடுமலை – வடலூர்- 8883625428
கோவை – வடலூர்- 9042234000 | 9952604433
பாண்டிச்சேரி – வடலூர்- 8124152731 | 9791450868
மேற்கண்ட ஐந்து நகரங்களில் இருந்து வடலூருக்கு மாத பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க வள்ளலார் மிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
20 / March / 2024
12.00pm - 7.00pm
வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம், தர்மச்சாலை ரோடு,வடலூர்
தரிசனம் செய்யும் இடங்கள்
சத்திய ஞான சபை (பெருமானார் ஏற்றிய, 157 ஆண்டுகளாக எரியும் அனையா அடுப்பு)
கருங்குழி, (பெருமானார் தன்ணீரில் விளக்கு எரிந்த இல்லம்)
சத்திய தருமச்சாலை
தீஞ்சுவை நீரோடை
பெருமானார் சித்தி அடைந்த சித்திவளாகத் திருமாளிகை`
வள்ளலார் மிஷன் சேவைகள்
இலவச சித்த வைத்திய முகாம்
திருவருட்பா உணர்ந்து ஓதுதல்
சாதுக்கள் சத்சங்கம்
திருவருட்பா புத்தக நிலையம் அமைத்தல்
நிகழ்ச்சி ஏற்பாடு அருள்திரு. பாபு சாது ஐயா அவர்கள், அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை, திருவண்ணாமலை.